Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி தாளாளருக்கு 3 நாள் போலீஸ் காவல்
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:21 IST)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில் கைதான ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சுரபி கல்லூரிக்கு  சமீபத்தில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 ரூபாய் டாக்டர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்