Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:55 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக பதிவான வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைதண்டனை  அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரான்சிஸ் சேவியர் என்பவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமாபானு உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்