Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மூலம் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய்: தமிழக அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:49 IST)
டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ.2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
 
கடந்த 2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளதாகவும், நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ.36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையே இந்த தகவல் வெளிப்படுத்துகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments