Webdunia - Bharat's app for daily news and videos

Install App

217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை: டிஎன்பிஎஸ்சி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:08 IST)
217 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளது. இதில் உள்ள 217 இடங்களை நிரப்ப அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
 
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அக்டோபர் 19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கணினி வழியாக நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments