Webdunia - Bharat's app for daily news and videos

Install App

217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை: டிஎன்பிஎஸ்சி

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:08 IST)
217 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளது. இதில் உள்ள 217 இடங்களை நிரப்ப அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
 
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அக்டோபர் 19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கணினி வழியாக நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments