2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (14:30 IST)
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்காக தேதி வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து ஆட்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி வெளியாகியுள்ளது.
 
குரூப் 1 தேர்வு ஜூன் 1ஆ, தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி http://tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments