Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (14:30 IST)
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்காக தேதி வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து ஆட்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி வெளியாகியுள்ளது.
 
குரூப் 1 தேர்வு ஜூன் 1ஆ, தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி http://tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments