வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி...

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:07 IST)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் என்ற கிராமம் உள்ளது.

இங்கு வசிக்கும் பால்பான்டி, இருளாண்டி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கால் நடை விவசாயிகளாக உள்ள நிலையி, ஆடுகளை வைத்துக் கிடை போட்டு இருந்தனர்.

இவர்கள்  ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் இடையில் அடைத்து வைப்பர்.  நேற்று வழக்கம் போல ஆடுகளை இடையில் அடைத்து வைத்தனர்.

பின்னர் வந்து பார்த்தபோது, அதில் 20  செம்மறி ஆட்டுக்குட்டிகள் காயங்களுடன் இறந்து கிடந்தன.

வெறிநாய்கள் கடித்து இறந்துள்ளதாக அவர்களுக்கு தகவல் தெரிந்ததும், இதுகுறித்து, பால்பாண்டி மற்றும் இருளாண்டி இருவரும் பேரூராட்சிக்கும் காவல்  நிலையத்திலும் புகாரளித்தனர்.

இறந்த ஆட்டுக்குட்டிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்,  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments