Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:03 IST)
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகள் செயல்படும் என்று மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சில  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (28)  பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments