Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:03 IST)
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகள் செயல்படும் என்று மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சில  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (28)  பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments