Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:03 IST)
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகள் செயல்படும் என்று மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சில  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (28)  பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments