Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (20:07 IST)
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

சட்டப்பேரவையில் இன்று துறை ரீதியான விவாதத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை 2 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புழல் மத்திய சிறை வளாகத்தில் 25 லட்சம் செலவில் புதிய வானொலி நிலையம் அமைப்பது, தற்போது சிறையில் உள்ளோருக்கு வழங்கப்படும் உணவை மாற்றியமைக்க குழு ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் அறிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments