Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் மோதி 2 வயது குழந்தை இறப்பு – விருத்தாசலத்தில் நடந்த சோகம்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:41 IST)
விருத்தாசலம் அருகே கருவேப்பிலைக் குறிச்சி அருகே டிராக்டர் மோதி 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியின் சாலை அருகே 2 வயது பெண் குழந்தையான தன்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரின் தாயாரும் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த போலிஸார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் விசாரணையும் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments