Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:16 IST)
இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் குளிர்காலம் முடிந்து கோடைகாலாம் தொடங்கியுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோடை வெயில் பல இடங்களில் 100 டிகிரியை எட்டியுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ம் தேதி உருவாகும் மேலடுக்கு சுழற்சி 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments