வால்பாறையில் வரையாடுகளுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:09 IST)
தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமான உள்ளது வால்பாறை.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வழியே ஆழியாறு தாண்டி வால்பாறைக்குச் செல்ல 40 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றனர்.

இங்கு, தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள், யனைகள், மான்கள், குரங்கள் எனப் பல்வேறு விலங்குகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்  நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி  வால்பாறை நோக்கிச் சென்ற ராஜா, ஜோபி ஆபிரகாம் ஆகிய 2 பேர் அங்குள்ள வரையாடுகளை துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த வனத்துறையினர் வரையாடுகளை துன்புறுத்தியதை உறுதி செய்து அவர்களை வனப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments