Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதித்துறையில் 2 புதிய பணியிடங்கள்...தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (22:40 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மருட்த்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடுமத்திற்கு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் தொடர்பாக பிரச்சனைகளை கவனிக்க வேண்டுமென அதிகாரிகள் நியமிப்பதற்குத் தேவையான பணியிடம் இன்று உருவாக்கியுள்ளது. இது நிதித்துறை நிர்வாகத்திற்கு எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments