Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (09:40 IST)
இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இந்தநிலையில் இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் அகதிகளாக தமிழகம் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி விட்டன. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தம்பதிகள் இருவரும் மயக்க நிலையிலிருந்ததை அடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments