Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (09:40 IST)
இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இந்தநிலையில் இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் அகதிகளாக தமிழகம் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி விட்டன. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தம்பதிகள் இருவரும் மயக்க நிலையிலிருந்ததை அடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments