Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

விஷவாயு தாக்கி 2 பேர் பலி !
, புதன், 19 ஜனவரி 2022 (18:55 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே கழிவ நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி ராஜேஸ்(33)  ஏழுமலை( 35) இருவரும்  உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உபி தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி: பாஜக அறிவிப்பு!