Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழப்பு...
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:22 IST)
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்: அமித்ஷாவுக்கு முதல்வர் எச்சரிக்கை