Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:32 IST)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெங்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளா காசி நாதபுரம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகள்(7). இவர் அங்குள்ள பள்ளீய்ல் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா(6). அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இரு சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் தென்காசி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments