Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:32 IST)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெங்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளா காசி நாதபுரம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகள்(7). இவர் அங்குள்ள பள்ளீய்ல் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா(6). அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் இரு சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் தென்காசி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments