Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:27 IST)
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதாக  ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.45 முதல்ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவீதம் அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட்  431 க்கு விற்பனை  ஆவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

இந்த கொசு கடிக்காது.. உளவு பார்க்கும்.. சீனாவின் அதிர்ச்சியான கண்டுபிடிப்பு..!

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments