Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:27 IST)
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதாக  ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.45 முதல்ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவீதம் அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட்  431 க்கு விற்பனை  ஆவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments