Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (16:27 IST)
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதாக  ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.45 முதல்ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவீதம் அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட்  431 க்கு விற்பனை  ஆவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments