Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வாரம்தோறும் 2 நாட்கள் தடுப்பூசி முகாம்கள்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:27 IST)
தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனாவைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments