Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்து சேர்ந்த 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்!

Webdunia
சனி, 22 மே 2021 (14:32 IST)
தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. 

 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது. மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், மே 20 முதல் 18 வயதிற்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து தனி விமானத்தில் பிரத்யேக மருந்து பெட்டகத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் நிறுவனம்.. மத்திய அமைச்சர் பெருமிதம்..!

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments