Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்து சேர்ந்த 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்!

Webdunia
சனி, 22 மே 2021 (14:32 IST)
தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. 

 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளை நோக்கமாக உள்ளது. மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், மே 20 முதல் 18 வயதிற்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த தமிழகத்துக்கு மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்துள்ளது. புனேவில் இருந்து தனி விமானத்தில் பிரத்யேக மருந்து பெட்டகத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments