Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டெடுப்பு

J.Durai
திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:41 IST)
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழனிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் கண்டெடுக்கப்பட்ட இந்த செப்பேடு வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ள இந்த செப்பேடுசிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர்,பழனி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது.
 
இதில்,மயில்,வேல், சூரியன்,சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன் பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments