Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிப்பு..

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:53 IST)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்பரம் பகுதியில்லுள்ள மாரியம்மன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைச் சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட சுமார் 18 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments