Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 15 கிலோ பிளாஸ்டிக் கழிகவுகள்!

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (20:11 IST)
மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த மாரணி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது ஜல்லிக்கட்டு காளைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
சோதித்து பார்த்தபோது, காளையின் இரைப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுரை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
இந்த அறுவை சிகிச்சை மூலம், காளையின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள்: ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் - காவல்துறை உத்தரவு!

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் பதவி விலகுவேன்: அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி!

தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

ஞாயிறு முதல் தி.நகர் மேம்பாலம் திறப்பு.. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments