Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 15 கிலோ பிளாஸ்டிக் கழிகவுகள்!

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (20:11 IST)
மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த மாரணி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது ஜல்லிக்கட்டு காளைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
சோதித்து பார்த்தபோது, காளையின் இரைப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுரை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
இந்த அறுவை சிகிச்சை மூலம், காளையின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments