Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 15 கிலோ பிளாஸ்டிக் கழிகவுகள்!

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (20:11 IST)
மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த மாரணி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது ஜல்லிக்கட்டு காளைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
சோதித்து பார்த்தபோது, காளையின் இரைப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுரை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
இந்த அறுவை சிகிச்சை மூலம், காளையின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments