Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் நுழைவுத்தேர்வு- தமிழகத்தில் 15 பேர் முறைகேடு !- மத்திய அரசு தகவல்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:42 IST)
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. பல மாநிலங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான இடங்களை ஒதுக்கி, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுப்பப்படுவர்.

இந்நிலையில். நடப்பு ஆண்டில் நடந்த நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments