Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (18:22 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

 வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வழக்கம் போல காலையில் கடையைத் திறந்தபோது, ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த  30 கிலோ நகைகள் திருட்டுப் போயனது.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் நேற்று காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில்  தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments