Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 14 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: பெரும் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (07:30 IST)
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 55 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று இரவு புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 55 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்..!

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments