Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: கர்ப்பிணி உள்பட 13 அகதிகள் தமிழகம் வருகை!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (07:42 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: கர்ப்பிணி உள்பட 13 அகதிகள் தமிழகம் வருகை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டில் இருந்து அகதிகளாக தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இலங்கை மக்கள் சென்று வருகின்றனர். 
 
ஏற்கனவே தமிழகத்திற்கு பல அகதிகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் 13 பேர் தமிழகத்தில் அகதிகளாக வந்துள்ளார்கள் என்றும் அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்றும் கூறப்படுகிறது 
 
மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் தனுஷ்கோடி வந்த அவர்களை ராமேஸ்வரம் போலீசார் மீட்டு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இலங்கையில் இருந்து 55 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து உள்ளார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments