Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (07:31 IST)
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு!
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியானதை அடுத்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
 
இந்த விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
சிவகுமார் என்ற தொழிலாளி தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்ததாகவும் அவரை காப்பாற்ற சென்ற சரவணன் மற்றும் லட்சுமண் ஆகிய இருவரும் உள்ளே இறங்கிய போது மூன்று பேரையும் விஷவாயு தாக்கியதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments