Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்வு! அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (07:47 IST)
விழுப்புரம் அருகே மரக்காணம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர்களில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விழுப்புரம் அருகே மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது ராஜவேல் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
 
மேலும் சிலர் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்ததோடு அவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் ரக சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments