Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (07:15 IST)
தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் சமீபத்தில் ஒமிக்ரான் பாதிப்பு உடைய ஒருவர் கண்டறிய பட்டார் என்பதும் அதனை அடுத்து அவருடன் தொடர்புடைய சிலருக்கு பரிசோதனை செய்ததில் அதில் 12 பேருக்கு ஒமிக்ரான் முந்தைய அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த 12 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது 
 
ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர் சென்ற இடங்களில் உள்ளவர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments