Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி: ஒமிக்ரான் பரவாமல் தடுக்க பாதுகாப்பு

Advertiesment
இந்தியா
, வியாழன், 16 டிசம்பர் 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்திய அணிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 
 
வீரர்கள் தங்கும் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் பயிற்சியை மட்டும் மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
 
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சதத்தை தவறவிட்ட டேவிட் வார்னர்: 95 ரன்களில் அவுட்!