Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:08 IST)
நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று ஒரே நாளில் 11 மாணவர்கள் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரே நாளில் 11 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் 28 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments