Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:08 IST)
நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று ஒரே நாளில் 11 மாணவர்கள் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரே நாளில் 11 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் 28 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments