Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வில் தோல்வி: ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:08 IST)
நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று ஒரே நாளில் 11 மாணவர்கள் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரே நாளில் 11 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும் 28 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments