Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:02 IST)
தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடு போய் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த டவர்கள் செயல்படவில்லை என்றும் இந்த டவர்கள் கண்காணிப்பில் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் திருடி இருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments