Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:02 IST)
தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடு போய் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த டவர்கள் செயல்படவில்லை என்றும் இந்த டவர்கள் கண்காணிப்பில் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் திருடி இருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments