Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாங்காய் சாப்பிட்ட ஆசைப்பட்ட 11 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:55 IST)
மாங்காய் சாப்பிட்ட ஆசைப்பட்ட 11 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்!
கிருஷ்ணகிரியில் மாங்காய் தின்ன ஆசைப்பட்டு, 11 மாணவர்கள் திடீரென மயக்கமடைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கிருஷ்ணகிரியில் உள்ள மோரனஹள்ளி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் ஆய்வகத்தில் உப்பு என அனைத்தையும் மெக்னீசியம் பாஸ்பேட்டை தொட்டு சாப்பிட்டதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து 11 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments