Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு: தேர்வுத்துறை தகவல்

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (12:00 IST)
பத்தாம் வகுப்பு பொது தேர்வு பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று மாணவ மாணவிகளின் பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று முதல் 25ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் பெயர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments