10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எச்சரிக்கை விடுத்த தேர்வு துறை இயக்கம் !

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:09 IST)
நாளை மறு நாள் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா காரணமாக பொதுத்தேர்வுகள் நடக்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

எனவே தேர்வு அறைக்கு ஆசிரியர்களோ, தேர்வர்களோ செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் ந்டவடிக்கை எடுக்கப்படும் எனவும், 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும், பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கபப்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments