Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு 100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார்.

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (20:07 IST)
தமிழகத்தில் அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல் கட்டமாக 100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார் 
 
மேலும் சென்னையில் இலவச பேருந்துகளை பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தற்போதைய தகவலின்படி  69 சதவீத பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இலவச பேருந்துகளால் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்து பெண்கள் மிகவும் பயனடைகின்றனர் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments