Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:02 IST)
தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 115 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருப்பூர், கூடலூர், அரியலூர், கடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
 
இதற்காக 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 10 பேருந்து நிலையங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments