Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:02 IST)
தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 115 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருப்பூர், கூடலூர், அரியலூர், கடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
 
இதற்காக 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 10 பேருந்து நிலையங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலுக்கு எதிர்ப்பு; தாயை கொல்ல காதலனை ஏவிய 15 வயது சிறுமி!

பைக்கில் டிரிபிள்ஸ் வந்த இளம்பெண்கள்.. கன்னத்தில் அறைந்த காவல்துறை அதிகாரியால் பரபரப்பு..!

ஆகஸ்ட் 15 முதல் சுற்றுப்பயணம், ரோட் ஷோ.. களத்தில் இறங்குகிறார் தவெக விஜய்..!

சமூகநீதி நாயகன் வி.பி.சிங் ஆன்மா.. தமிழக ஆட்சியாளர்கள் கண்களை திறக்கட்டும்?! - யாரை அட்டாக் செய்கிறார் அன்புமணி?

பொய் புளுகி மீடியாக்களை நம்பாதீங்க.. ஈரான் அணுசக்தி தளங்களை அழிச்சாச்சு! - ட்ரம்ப் திட்டவட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments