Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: முதல்கட்ட தேர்தல் முடிவுகள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:55 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன
 
முதலில் தபால் வாக்குகள் அதன் பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் உள்ளன
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவுகளின்படி திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக 8 பேரூராட்சிகள் , சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 1 பேரூராட்சி என 9 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
 
அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments