Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:47 IST)
ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி
லஞ்சம் ஊழலில் ஈடுபட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரி உள்பட லஞ்ச ஊழல் விவகாரங்களில் 152 அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
 
வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்து இருந்ததாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்தநிலையில் அனைவரையும் பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments