Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:27 IST)
குமரி மாவட்டதில் கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். 
 
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments