Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2018 ஆங்கில புத்தாண்டு கவிதை
Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (16:56 IST)
ஆளப் போகும் புத்தாண்டால்
நன்மை பெருகட்டும்!
நேற்று நடந்தவை எல்லாமே
ஒரு பேருந்து பயணத்தின்
நிகழ்வாகட்டும்
அது
சமூகத்தின் அடித்தளத்தை
அசைத்துப் பார்ப்பதாகவே
இருந்தாலும்
இனி வரும் நாட்கள்
மகிழ்ச்சி வனத்திற்கே
இட்டுச் செல்லட்டும்
ஒரு பாதி இன்பம்
மறு பாதி துன்பத்தை
குவளையில் ஊற்றி வைப்பது
யாரென்று, எப்போதென்று தெரியும்?
விதைத்தோம்
அறுவடை செய்தோம்
லாபம் பெற்றோம்
என்றில்லாது
இயற்கை சீற்றத்தாலும்
அதிகார வர்க்கத்தாலும்
சிக்கித் திணறும்
அறைகூவல்கள்
கோரிக்கை விடுப்புகள்
போராட்ட தினுசுகள்
எல்லாவற்றையும்
கேளிக்கை கூத்துகளாய்ப் பார்க்கும்
முகமூடிகளுக்கு
எப்போது
விவசாயிகளின் கண்ணீர்த் துளிகள் தெரியும்?
ஒருவன் வாழ்வை
இன்னொருவன் தீர்மானிப்பதற்குப் பெயர்தாம்
அரசாங்கமா?
ஒருவன் சுதந்திரத்தை
இன்னொருவன் பறிப்பதற்குப்
பெயர்தாம்
ஜனநாயகமா?
சமூகத்தின் கட்டமைப்பு என்பது
லஞ்சம் மற்றும் ஊழல்களால்
நெளிந்துகொண்டிருக்கிறது
அது
ஒரு நாளில் வெடிக்கும் தறுவாயினில்
ஆட்சி அதிகாரம் எல்லாமே
சிதறியொரு
காந்திய பூமியை தரிசிக்கும் நாள்
வெகு தொலைவிலில்லை.
-கோபால்தாசன்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - 12 ராசிகள்
கவிதை - பஞ்சுமிட்டாய்க்காரன்
கோபால்தாசனின் நீயும் நானும்- புத்தக விமர்சனம்
கவிதை - அம்மா
என்னெப் பாரு நெஞ்சக் கேளு! - கவிதை
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?
வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?
அடுத்த கட்டுரையில்
நோய்களுக்கு தீர்வு தரும் திருநீற்றுப் பச்சிலை...!
Show comments