Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை பாதங்களில் வைத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (14:39 IST)
வெங்காயத்தில் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக நறுக்கி, இரவு உறங்கும் முன் கால்களில் வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.


வெங்காயம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை போக்கும். வெங்காயத்தை காலில் கட்டினால் பாதங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்படும்.

வெங்காயத்தை காலில் போட்டு உறங்கினால், நமக்கு தொல்லை கொடுத்த கழுத்து, காது வலிகள் அனைத்தும் குணமாகும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.

வெங்காயத்தை பாதத்தில் போடுவது உடல் துர்நாற்றத்தை தடுக்கும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments