Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது புதிய திட்டங்களை அறிவிப்பதா? காங்கிரஸ் புகார்

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (11:07 IST)
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது புதிய திட்டங்களை அறிவிப்பதா என கேரள முதல்வர் மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் புதிய திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரள முதல்வர் அறிவித்த ஒரு திட்டத்திற்கு எதிராக தான் இந்த புகாரை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments