Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது புதிய திட்டங்களை அறிவிப்பதா? காங்கிரஸ் புகார்

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (11:07 IST)
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது புதிய திட்டங்களை அறிவிப்பதா என கேரள முதல்வர் மீது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் புதிய திட்டங்களை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கேரள முதல்வர் அறிவித்த ஒரு திட்டத்திற்கு எதிராக தான் இந்த புகாரை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments