Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண் வீடியோ கால் செய்து மிரட்டல்...வாலிபர் தற்கொலை

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:12 IST)
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி கோட்டா என்ற பகுதியில் வசித்து வந்தவர் முரளி(19). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஈவர் பேஸ்புக்கில் அதிக நேரல் செலவழித்து வந்த  நிலையில்,  ஒரு இளம் பெண் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

அவருடன் பழக்கம் ஏற்படவே சில நாட்களில் வீடியோ காலில் பேச்சில், இவரை நிர்வாணமாக மார்பிங் செய்து, முரளிக்கு அனுப்பி, தான் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டுமென மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த முரளி, தான் பணம் தர முடியாது என கூறியுள்ளார். பின்னர் அப்பெண் மீண்டும் மிரட்டல் விடுக்கவே, முரளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments