Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண் வீடியோ கால் செய்து மிரட்டல்...வாலிபர் தற்கொலை

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:12 IST)
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி கோட்டா என்ற பகுதியில் வசித்து வந்தவர் முரளி(19). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஈவர் பேஸ்புக்கில் அதிக நேரல் செலவழித்து வந்த  நிலையில்,  ஒரு இளம் பெண் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

அவருடன் பழக்கம் ஏற்படவே சில நாட்களில் வீடியோ காலில் பேச்சில், இவரை நிர்வாணமாக மார்பிங் செய்து, முரளிக்கு அனுப்பி, தான் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டுமென மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த முரளி, தான் பணம் தர முடியாது என கூறியுள்ளார். பின்னர் அப்பெண் மீண்டும் மிரட்டல் விடுக்கவே, முரளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments