Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பைக் கடித்த இளைஞர்கள்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:32 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  பாம்பை கடித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஒரு பாம்புக்கு தீ வைத்தனர்.

அப்போது, பாதி சிறிது தீக்காயங்களுடன் உயிருடன் இருந்த பாம்பை 2 இளைஞர்கள் மதுபோதையில் அதை எடுதுக் கடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கிப் பின் உயிர் பிழைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments