Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பைக் கடித்த இளைஞர்கள்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:32 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்  பாம்பை கடித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் ஒரு பாம்புக்கு தீ வைத்தனர்.

அப்போது, பாதி சிறிது தீக்காயங்களுடன் உயிருடன் இருந்த பாம்பை 2 இளைஞர்கள் மதுபோதையில் அதை எடுதுக் கடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கிப் பின் உயிர் பிழைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments