Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவரம் தெரியாமல் ’அது பற்றி ’ கருத்துகள் கூற முடியாது - விராட் கோலி

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (18:34 IST)
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மாணவர்கள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சரியான விவரங்கள் தெரியாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கோலி கூறியுள்ளதாவது :
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசக் கூடது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments