Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவரம் தெரியாமல் ’அது பற்றி ’ கருத்துகள் கூற முடியாது - விராட் கோலி

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (18:34 IST)
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மாணவர்கள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சரியான விவரங்கள் தெரியாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கோலி கூறியுள்ளதாவது :
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசக் கூடது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments