Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவரம் தெரியாமல் ’அது பற்றி ’ கருத்துகள் கூற முடியாது - விராட் கோலி

விவரம் தெரியாமல் ’அது பற்றி ’ கருத்துகள் கூற முடியாது - விராட் கோலி
, சனி, 4 ஜனவரி 2020 (18:34 IST)
பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மாணவர்கள், அமைப்புகள் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, சரியான விவரங்கள் தெரியாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கோலி கூறியுள்ளதாவது :
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நான் பொறுப்பற்றவனாக இருக்க விரும்பவில்லை. ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசக் கூடது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலை இந்திய மார்கெட்டிற்கு வந்திறங்கிய விவோ S1 ப்ரோ!!