Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.பி.,முதல்வர் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (18:33 IST)
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.,பி முதல்வர் !

யோகா பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் கொரோனா  வைரஸ் பாதிக்காமல் தடுக்கமலாம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசியில் 7 நாள் யோகா திருவிழாவை நீயொ ஆதித்யநாத் துவன்க்கி வைத்தார். அப்போது பேசிய அவர், யோகா இந்திய நாட்டின் பாரம்பரிய அம்சம். யோகா பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் யோகா பயிற்சியை முறையாகச் செயல்பட்டால், கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments