Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.பி.,முதல்வர் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (18:33 IST)
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.,பி முதல்வர் !

யோகா பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் கொரோனா  வைரஸ் பாதிக்காமல் தடுக்கமலாம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசியில் 7 நாள் யோகா திருவிழாவை நீயொ ஆதித்யநாத் துவன்க்கி வைத்தார். அப்போது பேசிய அவர், யோகா இந்திய நாட்டின் பாரம்பரிய அம்சம். யோகா பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் யோகா பயிற்சியை முறையாகச் செயல்பட்டால், கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments