யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.பி.,முதல்வர் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (18:33 IST)
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.,பி முதல்வர் !

யோகா பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் கொரோனா  வைரஸ் பாதிக்காமல் தடுக்கமலாம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசியில் 7 நாள் யோகா திருவிழாவை நீயொ ஆதித்யநாத் துவன்க்கி வைத்தார். அப்போது பேசிய அவர், யோகா இந்திய நாட்டின் பாரம்பரிய அம்சம். யோகா பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் யோகா பயிற்சியை முறையாகச் செயல்பட்டால், கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments