Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தை அடுத்து கேரளாவிற்கும் மஞ்சள் அலர்ட்

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (20:50 IST)
தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 நவம்பர் 2ஆம் தேதி வரை கேரளாவில் உள்ள கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 மேலும் நவம்பர் 2 வரை மேற்கண்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்.. என்ன காரணம்?

தேசிய விலங்காக பசுமாடு மாற்றப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்..!

ஜல்லிக்கட்டு போல விஸ்வரூபமெடுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்? - களத்திற்கு வந்த மாணவர்கள்!

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments